sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

முயற்சி திருவினையாக்கும்

/

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்


ADDED : அக் 24, 2012 09:10 AM

Google News

ADDED : அக் 24, 2012 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தி நமக்கு அதிகம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், தெய்வத்தை நம்பிவிட்டு, எந்த முயற்சியும் செய்யாமல் பொழுதைக் கழித்தால் தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும்.

* ஒரு விஷயத்தில் மன உறுதியுடன் தொடர்ந்து முயற்சித்தால், அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு நல்லமுடிவைத் தெய்வம் காட்டும்.

* முயற்சி திருவினையாக்கும் என்பது முன்னோர் உறுதிமொழி. எல்லாரும் எதிர்காலவளர்ச்சிக்கு முயற்சித்தால் தெய்வமும் நன்மைக்கு வழிவகுக்கும்.

* பலரும் ஒன்று சேரும்போது ஒருவருக்கொருவர் பிரச்னை, வருத்தம் உண்டாகலாம். அவற்றை வளர விடாமல் பேசித்தீர்ப்பது அவசியம்.

* நாம் குழந்தை போன்றவர்கள். குழந்தை அழுதால் தாய் பாலூட்டி பசிபோக்குவது போல, முயற்சிகளை தொடர்ந்து செய்தால் தெய்வம் நம் மீது இரக்கப்படும்.

* ஒரு முயற்சியை மேற்கொண்டால் அதில் வெற்றி உண்டாகும்வரை கண்ணும் கருத்துமாக பாடுபடவேண்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us